கடன் தொல்லையால் மகளை கொன்று விட்டு தந்தை-மகன் தற்கொலை... சேலத்தில் பரபரப்பு

கடன் தொல்லையால் மகளை கொன்று விட்டு தந்தை-மகன் தற்கொலை... சேலத்தில் பரபரப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
27 Jan 2024 2:27 AM GMT
கடன் தொல்லையால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் பெயிண்டர் தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் மனஉளைச்சல் அடைந்த பெயிண்டர் மனைவியிடம் குழந்தையை நன்றாக பார்த்துகொள்ளும்படி செல்போனில் கூறிவிட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
15 Oct 2023 3:14 PM GMT
கடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

கடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை

குத்தாலம் அருகே கடன் தொல்லையால் தூக்குபோட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
9 Oct 2023 6:45 PM GMT
கடன் தொல்லையால் பெண் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் பெண் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டலுக்கு பயந்து பெண் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக நிதி நிறுவன ஊழியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
7 Oct 2023 6:45 PM GMT
கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராததால் ஜவுளி கடை உரிமையாளர் கடலில் குதித்து தற்கொலை

கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராததால் ஜவுளி கடை உரிமையாளர் கடலில் குதித்து தற்கொலை

கடன் வாங்கியவர்கள் பணத்தை திருப்பி தராததால் ஜவுளி கடை உரிமையாளர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
4 Oct 2023 2:10 AM GMT
கடன் தொல்லையால்  விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
27 Sep 2023 6:45 PM GMT
கடன் தொல்லையால் வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய இளம்பெண் கைது

கடன் தொல்லையால் வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய இளம்பெண் கைது

கடன் தொல்லையால் வாடிக்கையாளர் போல் நடித்து நகை திருடிய இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
4 Aug 2023 11:00 AM GMT
கடன் தொல்லையால்  விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கல்கட்டகியில் கடன் தொல்லையால் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
30 July 2023 6:45 PM GMT
செல்போனில் மனைவிக்கு தகவல் சொல்லிவிட்டு தொழிலாளி தற்கொலை

செல்போனில் மனைவிக்கு தகவல் சொல்லிவிட்டு தொழிலாளி தற்கொலை

கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். வேலைக்கு சென்ற மனைவிக்கு செல்போனில் தகவல் சொல்லிவிட்டு தூக்கில் தொங்கினார்.
28 July 2023 4:13 AM GMT
சொரப் அருகே கடன் தொல்லையால்  விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

சொரப் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

சொரப் அருகே கடன் தொல்லையால் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
23 July 2023 6:45 PM GMT
காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை

காஞ்சீபுரத்தில் கடன் தொல்லையால் வியாபாரி தற்கொலை செய்துகொண்டார்.
22 July 2023 8:39 AM GMT
தாம்பரம் அருகே சோகம்: ரூ.1 கோடி கடன் தொல்லையால் ஆசிரியை - கணவர் தற்கொலை

தாம்பரம் அருகே சோகம்: ரூ.1 கோடி கடன் தொல்லையால் ஆசிரியை - கணவர் தற்கொலை

ரூ.1 கோடி கடன் தொல்லையால் அவதிப்பட்ட பள்ளி ஆசிரியை தனது கணவருடன் சேர்ந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தாம்பரம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது.
15 July 2023 7:09 AM GMT