பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய ஓய்வு

பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய ஓய்வு

பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலக கண்காணிப்பாளருக்கு கட்டாய ஓய்வு வழங்கி திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவண சுந்தர் ஆணை பிறப்பித்தார்.
25 Aug 2022 6:33 PM GMT