நாகை அரசு கல்லூரி கட்டிடத்தின் மேல் உடைந்து கிடக்கும் கண்ணாடிகள்

நாகை அரசு கல்லூரி கட்டிடத்தின் மேல் உடைந்து கிடக்கும் கண்ணாடிகள்

கஜா புயலின் போது சேதமடைந்து நாகை அரசு கல்லூரி கட்டிடத்தின் மேல் உடைந்து கிடக்கும் கண்ணாடியால் மாணவ- மாணவிகள், பேராசிரியர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
13 Dec 2022 6:45 PM GMT