அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் உயர்ந்துள்ளது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ள 225 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
9 Aug 2023 5:58 AM GMT