கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேச்சு

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேச்சு

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வேலூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார்.
22 July 2022 5:54 PM