கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 7 பேருக்கு மீண்டும் போலீஸ் காவல் - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 7 பேருக்கு மீண்டும் போலீஸ் காவல் - பூந்தமல்லி கோர்ட்டு உத்தரவு

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதானவர்களில் 7 பேரை மீண்டும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பூந்தமல்லி கோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
2 Feb 2023 7:16 AM GMT
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மிகப்பெரிய பயங்கரவாத செயல் - ஹெச்.ராஜா கருத்து

"கோவை கார் சிலிண்டர் வெடிப்பு மிகப்பெரிய பயங்கரவாத செயல்" - ஹெச்.ராஜா கருத்து

கோவையில் கார் சிலிண்டர் வெடித்த சம்பவத்தை மிகப்பெரிய பயங்கரவாத செயல் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
27 Oct 2022 6:29 AM GMT