புலன் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலை ஏற்படுத்த முயற்சி - கார்த்தி சிதம்பரம் எம்.பி குற்றச்சாட்டு

புலன் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலை ஏற்படுத்த முயற்சி - கார்த்தி சிதம்பரம் எம்.பி குற்றச்சாட்டு

புலன் விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர் என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
29 May 2022 9:21 AM GMT