கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்த குழந்தைகள் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்த குழந்தைகள் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
29 Sep 2023 5:27 AM GMT