அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது:  மத்திய அரசு தகவல்

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே குடியுரிமை சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது: மத்திய அரசு தகவல்

அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்த பிறகே குடியுரிமை சட்டத்திருத்தம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
31 Oct 2022 11:18 PM GMT