மராட்டிய மாநில பெண் சிகிச்சையில் குணமடைந்தார்

மராட்டிய மாநில பெண் சிகிச்சையில் குணமடைந்தார்

புதுக்கோட்டை அருகே மனநல காப்பகத்தில் மீட்கப்பட்ட மராட்டிய மாநில பெண் சிகிச்சைக்கு பின் குணமடைந்தார். இறந்ததாக கருதப்பட்டவர் உயிருடன் இருந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர்.
3 Oct 2023 6:15 PM GMT