
கடந்த ஒரு வாரத்தில் 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது - போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கையால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 11 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
30 April 2023 6:11 AM
2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கள்ளக்குறிச்சி அருகே வாலிபர் கொன்று புதைக்கப்பட்ட வழக்கில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
24 April 2023 6:45 PM
சைதாப்பேட்டையில் 17 வயது சிறுவனை கொலை செய்தவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
சைதாப்பேட்டையில் 17 வயது சிறுவனை கொலை செய்தவர்கள் மீது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கையால் குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
26 Feb 2023 4:35 AM
செங்கல்பட்டு கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கு - 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
செங்கல்பட்டு கால் டாக்சி டிரைவர் கொலை வழக்கில் 3 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
26 July 2022 9:54 AM
பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் பா.ஜ.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 5 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 July 2022 2:02 AM
மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
மடிப்பாக்கம் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் கைதான 9 பேர் மீது போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நடவடிக்கை குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
5 Jun 2022 7:08 AM