திருப்பதி உண்டியல் சுவாரசியம்

திருப்பதி உண்டியல் சுவாரசியம்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 7 அடி உயரத்தில் துணியால் ஆன பிரமாண்டமான உண்டியல் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த உண்டியலுக்கு ‘காவாளம்’ என்று பெயர்.
27 Jan 2023 8:53 AM GMT