திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரம் படுக்கைகள் தயார் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணி ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரம் படுக்கைகள் தயார் - கலெக்டர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் 4 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.
23 Jun 2022 8:55 AM GMT