பெண்களை கொன்று, நகைகளை கொள்ளையடித்த சைக்கோ கொள்ளையன் வாக்குமூலம்

பெண்களை கொன்று, நகைகளை கொள்ளையடித்த 'சைக்கோ' கொள்ளையன் வாக்குமூலம்

சென்னையில் வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களை கொலை செய்து, நகை-பணத்தை கொள்ளையடித்த ‘சைக்கோ' கொள்ளையன், ‘‘கத்தி இன்றி, ரத்தம் இன்றி, வலி இல்லாமல் அவர்களை தீர்த்துக்கட்டியதாக’’ பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
25 April 2023 7:26 PM GMT
ஓட்டேரியில் காரில் வந்த 5 பேர் கும்பல் கைவரிசை; மீன் வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை

ஓட்டேரியில் காரில் வந்த 5 பேர் கும்பல் கைவரிசை; மீன் வியாபாரி சரமாரி வெட்டிக்கொலை

ஓட்டேரியில் காரில் வந்த 5 பேர் கும்பல் மீன் வியாபாரியை சரமாரியாக வெட்டிக்ெகாலை செய்தனர். இதனை தடுக்க வந்த அவருடைய மனைவியையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
14 Feb 2023 6:19 AM GMT
சேலையூரில் பெண் கொலை வழக்கில் செல்போனால் சிக்கிய‌ கொலையாளி

சேலையூரில் பெண் கொலை வழக்கில் செல்போனால் சிக்கிய‌ கொலையாளி

சேலையூரில் பெண் கொலை வழக்கில் அவரது செல்போன் மூலம் கொலையாளியை போலீசார் கைது செய்தனர். மது குடிக்க பணம் தேவைப்பட்டதால் அவரிடம் வழிப்பறி செய்தபோது கூச்சலிட்டதால் ஆத்திரத்தில் கொன்றது தெரிந்தது.
20 Dec 2022 7:03 AM GMT
கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5¼ கோடி பரிசு - ஆஸ்திரேலிய போலீஸ் அதிரடி

கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5¼ கோடி பரிசு - ஆஸ்திரேலிய போலீஸ் அதிரடி

கொலை செய்துவிட்டு இந்தியா தப்பிய கொலையாளி பற்றி துப்பு கொடுத்தால் ரூ.5¼ கோடி பரிசு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய போலீஸ் அறிவித்துள்ளது.
4 Nov 2022 1:48 AM GMT
பெண் உள்ளாடையை திருடி மாட்டிக்கொண்டவர்... பல வருடத்திற்கு பிறகு அதே பெண்ணை கொலை செய்த கொடூரம்.!

பெண் உள்ளாடையை திருடி மாட்டிக்கொண்டவர்... பல வருடத்திற்கு பிறகு அதே பெண்ணை கொலை செய்த கொடூரம்.!

கந்திலி அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிணற்றில் பெண் பிணமாக கிடந்த வழக்கில், வாலிபர் கைது செய்யப்பட்டார்.
8 Aug 2022 6:29 AM GMT