தாய்லாந்து சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ஓட்டல் அறையிலேயே தங்கியிருக்க உத்தரவு

தாய்லாந்து சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ஓட்டல் அறையிலேயே தங்கியிருக்க உத்தரவு

சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்ற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பாதுகாப்பு கருதி ஓட்டலிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
13 Aug 2022 3:45 AM GMT