சாப்பாடு இல்லை என்றதால் ஓட்டலை சூறையாடிய கும்பல்

சாப்பாடு இல்லை என்றதால் ஓட்டலை சூறையாடிய கும்பல்

சாப்பாடு இல்லை என்று கூறியதால் ஓட்டலை 5 பேர் கும்பல் சூறையாடிய சம்பவம் குற்றாலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.
2 Feb 2023 6:45 PM GMT