ரூ.30 கோடி நிலமோசடி: தாசில்தார்கள், சார் பதிவாளர் கைது

ரூ.30 கோடி நிலமோசடி: தாசில்தார்கள், சார் பதிவாளர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே அரசு நிலத்தை வீட்டுமனையாக விற்பனை செய்ததாக ரூ.30 கோடி நிலமோசடி வழக்கில் சார் பதிவாளர், தாசில்தார்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Aug 2022 11:11 PM