வேங்கைவயல் விவகாரம்: மேலும் 119 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 119 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
26 April 2023 8:45 AM GMT
வேங்கைவயல் வழக்கு: இதுவரை 147 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

வேங்கைவயல் வழக்கு: இதுவரை 147 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 147 பேரிடம் விசாரணை முடிந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
22 April 2023 3:39 PM GMT
பல் பிடுங்கிய விவகாரம்: 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

பல் பிடுங்கிய விவகாரம்: 4 பிரிவுகளின் கீழ் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

அம்பாசமுத்திரம் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்கினர்.
22 April 2023 5:39 AM GMT
பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. பெண் காவல் ஆய்வாளர் விசாரணை அதிகாரியாக நியமனம்

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. பெண் காவல் ஆய்வாளர் விசாரணை அதிகாரியாக நியமனம்

பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பெண் காவல் ஆய்வாளர் உலகராணி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
20 April 2023 11:33 AM GMT
பற்கள் பிடுங்கிய விவகாரம்: சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

பற்கள் பிடுங்கிய விவகாரம்: சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது ஏன்? - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

கைதிகளின் பற்கள் பிடுங்கிய வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று உத்தரவிட்டார்.
20 April 2023 10:52 AM GMT
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தியது சிபிசிஐடி போலீஸ்

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை தீவிரப்படுத்தியது சிபிசிஐடி போலீஸ்

நீலகிரி, கோவை, சேலம் ஆகிய இடங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடநாடு வழக்கில் தொடர்புடையவர்களிடம் ஒவ்வொரு நாளும் கேள்விகளை கேட்டு சிபிசிஐடி விசாரித்து வருகிறது.
31 March 2023 7:15 AM GMT
ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

ஆன்லைன் ரம்மியால் இருவர் தற்கொலை: சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

சிபிசிஐடி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது.
10 March 2023 12:53 PM GMT
பரமக்குடியில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

பரமக்குடியில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்

வழக்கில் சிறப்பு கவனம் செலுத்தி புலன் விசாரணை செய்ய சிபிசிஐடி-க்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
9 March 2023 12:31 PM GMT
வேங்கைவயல் விவகாரத்தில் விசாரிக்கப்பட்டவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்..?

வேங்கைவயல் விவகாரத்தில் விசாரிக்கப்பட்டவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டம்..?

சிபிசிஐடி போலீசார் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
4 March 2023 4:21 AM GMT
அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் - ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல்

அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் - ஐகோர்ட்டில் சிபிசிஐடி தகவல்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்திலிருந்து காணாமல் போன 70 வயது முதியவர் இறந்திருக்கலாம் என சென்னை ஐகோர்ட்டில் சிபிசிஐடி தரப்பில் தகவல் தெரிவித்துள்ளது.
27 Feb 2023 1:52 PM GMT
விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதானவர்களை 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதானவர்களை 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு

ஆசிரம நிர்வாகி உள்பட 8 பேரை வரும் 28-ந்தேதி வரை சி.பி.சி.ஐ.டி. காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
25 Feb 2023 5:02 PM GMT
விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
18 Feb 2023 4:52 AM GMT