பெண்களை ஆபாசமாக படம்பிடித்து மிரட்டி பணம் பறித்த வழக்கு - சிபிசிஐடி போலீசார் அதிரடி
பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், காசி மீது நாகர்கோவில் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சிபிசிஐடி போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
18 Feb 2024 8:08 PM GMTஅதிமுக அலுவலகம் சூறை - சிபிசிஐடிக்கு அதிரடி உத்தரவு
வழக்கின் நிலை குறித்த அறிக்கையை 4வாரத்திற்குள் தாக்கல் செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை தள்ளி வைத்தார்.
15 Dec 2023 1:35 PM GMTவேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்
வேங்கைவயல் சம்பவம் தொடர்பான விசாரணையை முடிக்க சிபிசிஐடி போலீசாருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
27 Oct 2023 2:04 PM GMTபற்களை பிடுங்கிய விவகாரம்: பல்வீர் சிங் மீதான அடுத்தகட்ட விசாரணைக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு சி.பி.சி.ஐ.டி. கடிதம்
அடுத்தகட்ட விசாரணைக்கு தமிழக அரசு மற்றும் யு.பி.எஸ்.சி.யிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுதியிருப்பதாக சி.பி.சி.ஐ.டி. தெரிவித்துள்ளது.
28 Sep 2023 9:21 AM GMTநெல்லை மேம்பால விபத்து - சிபிசிஐடி விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
மேம்பால விபத்தில், ஒருவர் உயிரிழந்தது குறித்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
5 Aug 2023 11:12 AM GMTபற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட நபரிடம் தொலைபேசி மூலம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
பாதிக்கப்பட்ட சூர்யா என்ற நபரிடம் தொலைபேசி மூலம் விசாரணை நடத்தியதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 Aug 2023 4:01 PM GMTவிசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம்: பாதிக்கப்பட்ட நபருக்கு சி.பி.சி.ஐ.டி. மீண்டும் சம்மன்
பாதிக்கப்பட்ட சூர்யா என்ற நபருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளனர்.
1 Aug 2023 3:52 PM GMTகோடநாடு கொலை வழக்கு: சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? நீதிபதி கேள்வி
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிபிசிஐடி ஏன் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய கூடாது? என்று நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
23 Jun 2023 12:43 PM GMTவிஷச்சாராய மரணம் தொடர்பான 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்ற கோரிக்கை
விஷச்சாராய மரணம் தொடர்பான மேலும் 4 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 May 2023 12:36 PM GMTவேங்கைவயல் வழக்கு: இறையூர் கிராமத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சாட்சிகளிடம் தீவிர விசாரணை
வேங்கைவயல் மற்றும் இறையூர் கிராமங்களில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை துரிதப்படுத்தியுள்ளனர்.
2 May 2023 9:02 AM GMTவேங்கைவயல் விவகாரம்: மேலும் 119 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. முடிவு
வேங்கைவயல் வழக்கு தொடர்பாக மேலும் 119 பேரின் ரத்த மாதிரிகளை சேகரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
26 April 2023 8:45 AM GMTவேங்கைவயல் வழக்கு: இதுவரை 147 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையில், இதுவரை 147 பேரிடம் விசாரணை முடிந்து சாட்சியங்கள் பெறப்பட்டுள்ளன.
22 April 2023 3:39 PM GMT