சுடுகாட்டுக்கு இடம் இல்லாததால் இறந்தவர்கள் உடலை ரப்பர் படகில் ஆற்றை கடந்து சென்று அடக்கம்

சுடுகாட்டுக்கு இடம் இல்லாததால் இறந்தவர்கள் உடலை ரப்பர் படகில் ஆற்றை கடந்து சென்று அடக்கம்

சுடுகாட்டுக்கு இடம் இல்லாததால் இறந்தவர்களின் உடலை தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் ரப்பர் படகில் ஆற்றை கடந்து சென்று அடக்கம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
27 Sep 2022 11:13 PM GMT