நரேந்திர மோடி பிரதமரானதன் மூலம் இந்துக்களின் சுயமரியாதை எழுந்துள்ளது... : சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த்

"நரேந்திர மோடி பிரதமரானதன் மூலம் இந்துக்களின் சுயமரியாதை எழுந்துள்ளது..." : சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த்

சுதந்திர இந்தியாவில் மற்ற பிரதமர்களை விட மோடி மிகவும் துணிச்சலானவர் என்று சங்கராச்சாரியார் அவிமுக்தேஸ்வரானந்த் தெரிவித்தார்.
21 Jan 2024 6:31 PM GMT
ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் தமிழ்நாடு வாழ்க என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் 'தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

சமூகநீதிக் கொள்கையுடன் தொடர்ந்து பயணிப்போம் என்றும், ஒவ்வொருவரும் தங்கள் வீட்டு வாசலில் ‘தமிழ்நாடு வாழ்க' என கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
14 Jan 2023 4:57 PM GMT
சுயமரியாதையை இழந்து யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சுயமரியாதையை இழந்து யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன் - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

சுயமரியாதையை இழந்து நான் யாருக்கும் ஜால்ரா அடிக்க மாட்டேன் என்றும், நான் தனிப்பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன் எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பரபரப்பாக பேசினார்.
13 Oct 2022 5:59 PM GMT