சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
4 April 2025 2:52 PM
செங்கல்பட்டு: பைக் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

செங்கல்பட்டு: பைக் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
2 April 2025 3:34 AM
நின்ற கார் மீது லாரி மோதி விபத்து: ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

நின்ற கார் மீது லாரி மோதி விபத்து: ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழப்பு

நின்ற கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.
1 April 2025 3:07 AM
வண்டலூர் உயிரியல் பூங்கா: ஆண் சிங்கம் வீரா உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்கா: ஆண் சிங்கம் வீரா உடல்நலக் குறைவால் உயிரிழப்பு

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வீரா என்ற ஆண் சிங்கம் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தது.
30 March 2025 6:29 AM
செங்கல்பட்டு அரசு பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

செங்கல்பட்டு அரசு பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு

அரசு பள்ளியில் 53 இலவச மடிக்கணினிகள் திருடுபோன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 March 2025 11:35 AM
செங்கல்பட்டு: பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

செங்கல்பட்டு: பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் உயிரிழப்பு

மதுராந்தகம் அருகே அரசு பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்து பெண் பயணி உயிரிழந்தார்.
21 March 2025 10:56 AM
செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலைகள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலைகள்: மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் ரூ.1,141 கோடியில் மேம்படுத்தப்பட்ட சாலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
20 Feb 2025 8:18 AM
தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1 வயது குழந்தை உயிரிழப்பு

தண்ணீர் வாளியில் தவறி விழுந்த 1 வயது குழந்தை உயிரிழப்பு

செங்கல்பட்டு அருகே தண்ணீர் வாளியில் தவறி விழுந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
22 Jan 2025 3:59 PM
செங்கல்பட்டு: தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் காயம்

செங்கல்பட்டு: தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து - 6 பேர் காயம்

செங்கல்பட்டில் தேசிய நெடுஞ்சாலையில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் காயமடைந்தனர்.
27 Dec 2024 3:41 AM
ஓடும் டிராக்டரில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழப்பு

ஓடும் டிராக்டரில் இருந்து கீழே விழுந்து சிறுவன் உயிரிழப்பு

வயலில் உழுதுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சிறுவன் டிராக்டரில் இருந்து கீழே விழுந்தான்.
25 Dec 2024 8:56 PM
கள்ளக்காதலை கண்டித்த மாமியார் கொலை - கள்ளக்காதலன், தோழியுடன் மருமகள் கைது

கள்ளக்காதலை கண்டித்த மாமியார் கொலை - கள்ளக்காதலன், தோழியுடன் மருமகள் கைது

கள்ளக்காதலை கண்டித்த மாமியாரை கொலை செய்த மருமகளை, கள்ளக்காதலன், தோழியுடன் போலீசார் கைது செய்தனர்.
14 Dec 2024 4:40 PM
செங்கல்பட்டில் 273 ஏரிகள் முழுமையாக நிரம்பின

செங்கல்பட்டில் 273 ஏரிகள் முழுமையாக நிரம்பின

செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகள் உள்ளன.
2 Dec 2024 3:57 AM