எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில் கைதான  துணை சூப்பிரண்டு உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

எஸ்.ஐ. தேர்வு முறைகேடு வழக்கில் கைதான துணை சூப்பிரண்டு உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கைதான துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 5 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 May 2022 9:53 PM