விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு - மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா

விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு - மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா

நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கையை 200 ஆக உயர்த்த இலக்கு வைத்துள்ளதாக மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
26 March 2023 8:22 PM GMT