திருவள்ளூரில் திரையரங்கில் குடிபோதையில் ரகளை; ஊழியர்கள் மீது தாக்குதல் - 12 பேர் மீது வழக்கு

திருவள்ளூரில் திரையரங்கில் குடிபோதையில் ரகளை; ஊழியர்கள் மீது தாக்குதல் - 12 பேர் மீது வழக்கு

திருவள்ளூரில் உள்ள திரையரங்கில் குடிபோதையில் வந்ததால் டிக்கெட் தர மறுப்பு தெரிவித்த ஊழியர்களை தாக்கிய 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
12 Jun 2022 7:02 AM GMT