
காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடகாவுக்கு உத்தரவு
சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பின்படி காவிரியிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஜூன் மாதம் திறந்துவிட வேண்டிய தண்ணீரை திறந்து விட உத்தரவிடப்பட்டுள்ளது.
22 May 2025 4:26 PM IST
ரூ.10 ஆயிரத்துக்காக சவால்.. மதுவில் தண்ணீர் கலக்காமல் குடித்த வாலிபர்.. அடுத்து நடந்த விபரீதம்
தனது நண்பர்களிடம் தண்ணீர் கலக்காமல் 5 லிட்டர் மதுபானத்தை குடிப்பேன் என்று கூறி அவர் பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது.
29 April 2025 7:22 AM IST
அடுத்த கோடைகாலம் வரை சென்னைக்கு தடை இல்லாமல் தண்ணீர் விநியோகம் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
அடுத்த கோடை காலம் வரை தடை இல்லாமல் சென்னைக்கு தண்ணீர் அளிக்கும் அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
19 March 2025 11:43 AM IST
தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவு
மார்ச் முதல் மே மாதம் வரை தமிழ்நாட்டிற்கு 7.5 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
11 March 2025 7:00 PM IST
தமிழகமெங்கும் தண்ணீர் - நீர்மோர் பந்தல் அமையுங்கள்: தி.மு.க.வினருக்கு கட்சி தலைமை வேண்டுகோள்
போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் இடையூறு இல்லாமல் “தண்ணீர் பந்தல்” அமைத்து, பொதுமக்களின் தாகம் தீர்த்திட வேண்டும் என்று கட்சி தலைமை கூறியுள்ளது.
5 March 2025 11:46 AM IST
சிறுமுகை, மேட்டுப்பாளையத்தில் வனவிலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரம்
சிறுமுகை, மேட்டுப்பாளையத்தில் விலங்குகளின் தாகம் தணிக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
2 March 2025 2:55 PM IST
திரிவேணி சங்கம தண்ணீர் குளிப்பதற்கு தகுதியற்றது: தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிர்ச்சி தகவல்
அதிக அளவில் பக்தர்கள் நீராடுவதால், மனிதக் கழிவுகள் அதில் அதிகம் கலந்துள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
19 Feb 2025 3:44 AM IST
மேட்டூர் அணையில் இருந்து வறண்ட ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தம்
அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் சரபங்கா நீரேற்று திட்டத்திற்கு தண்ணீர் அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.
20 Jan 2025 4:35 AM IST
தளவானூர் அணைக்கட்டில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீர் - விவசாயிகள் வேதனை
தளவானூர் அணைக்கட்டில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
20 Dec 2024 10:25 AM IST
காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டப்படுமா? - அன்புமணி ராமதாஸ் கேள்வி
ஒரு நாளைக்கு 15 டி.எம்.சி காவிரி நீர் வீணாக கடலில் கலப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
3 Aug 2024 1:07 PM IST
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு
டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது.
30 July 2024 1:18 PM IST
மேட்டூர் அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்கு இன்று தண்ணீர் திறப்பு
அணையில் இருந்து கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுகிறது.
30 July 2024 4:52 AM IST