தனியார் அரிசி ஆலையில் இருந்து 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

தனியார் அரிசி ஆலையில் இருந்து 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - 3 பேர் கைது

பொன்னேரியில் தனியார் அரிசி ஆலையில் இருந்து 5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
19 March 2023 7:37 AM