தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள  காப்பர் பொருட்கள் திருட்டு -  4 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள காப்பர் பொருட்கள் திருட்டு - 4 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம்

தூத்துக்குடி அரசு அனல் மின் நிலையத்தில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள குப்ரோ நிக்கல் பைப்புகள் கடத்தப்பட்ட சம்பவத்தில், 4 ஊழியர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
17 Jun 2023 1:02 PM GMT