ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்

கோவில் திருவிழாவிற்காக வேலியில் இருந்த மரத்தை அகற்றியபோது ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தாக்கப்பட்டனர்.
11 Aug 2023 3:58 PM GMT