தொழிலாளி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்

தொழிலாளி இரும்பு கம்பியால் தாக்கப்பட்டார்

காரைக்காலில் கழிவுநீர் செல்வதில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளியை இரும்பு கம்பியால் தாக்கியவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
30 Sep 2023 4:30 PM GMT