போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை முயற்சி

கும்பகோணத்தில் மகன் மீது பொய்வழக்கு போட்டுள்ளதாக கூறி போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
8 Sep 2023 8:37 PM GMT