மாணவி, தூக்கில் பிணமாக தொங்கினார்

மாணவி, தூக்கில் பிணமாக தொங்கினார்

வேதாரண்யம் அருகே நர்சிங் கல்லூரியில் தங்கியிருந்த மாணவி, தூக்கில் பிணமாக தொங்கினார். தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் அவரது தந்தை புகார் கொடுத்துள்ளார்.
31 Oct 2022 6:45 PM GMT