தெருநாய் கடித்து பலியான குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

தெருநாய் கடித்து பலியான குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

பெலகாவியில் தெருநாய் கடித்து பலியான குழந்தையின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கி தார்வார் ஐகோர்ட்டு கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
30 Jun 2022 5:29 PM GMT