அடையாறு ஆற்றில் குதித்து 2 பேர் தற்கொலை; ஒருவரின் உடல் மீட்பு

அடையாறு ஆற்றில் குதித்து 2 பேர் தற்கொலை; ஒருவரின் உடல் மீட்பு

அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட 2 பேரில் ஒருவரின் உடலை தீயணைப்பு படை வீரர்கள் மீட்டனர். மற்றொருவரின் உடலை தேடி வருகின்றனர்.
24 Aug 2023 11:13 AM GMT
புலியை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

புலியை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தம்

பேச்சிப்பாறை அருகே அட்டகாசம் செய்து வந்த புலியின் நடமாட்டம் கடந்த 1 வாரமாக தென்படவில்லை. இதனால் புலியை தேடி பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இந்த பணிகளில் ஈடுபட்டு வந்த எலைட் படையினர் மதுரையில் உள்ள தங்களது முகாமிற்கு திரும்பினர்.
28 July 2023 6:45 PM GMT
மாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவர் - தேடும் பணி தீவிரம்

மாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவர் - தேடும் பணி தீவிரம்

மாமல்லபுரம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் தவறி விழுந்த மீனவரைத் தேடும் பணி 24 மணி நேரத்தை கடந்தும் நடைபெற்று வருகிறது.
16 July 2023 1:16 PM GMT
ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்ட விவசாயியை தேடும் பணி தீவிரம்

ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்ட விவசாயியை தேடும் பணி தீவிரம்

ஆற்றில் இழுத்துச்செல்லப்பட்ட விவசாயியை தேடும் பணி தீவிரமாக நடந்தது.
13 May 2023 6:47 PM GMT
சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் குதித்த வாலிபர் - தேடும் பணி தீவிரம்

சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் குதித்த வாலிபர் - தேடும் பணி தீவிரம்

சிக்கராயபுரம் கல்குவாரி குட்டையில் குதித்த வாலிபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
11 Feb 2023 1:26 PM GMT
மாயமான மீனவரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி

மாயமான மீனவரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி

மாயமான மீனவரை ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
11 Jan 2023 6:45 PM GMT
காரைக்கால் மீனவரை தேடும் பணி தீவிரம்

காரைக்கால் மீனவரை தேடும் பணி தீவிரம்

படகில் இருந்து தவறி விழுந்து மாயமான காரைக்கால் மீனவரை தேடும் பணி தீவிரம் நடைபெற்று வருகிறது.
10 Dec 2022 6:45 PM GMT
2-வது நாள் தேடும் பணியிலும் கிடைக்கவில்லை

2-வது நாள் தேடும் பணியிலும் கிடைக்கவில்லை

கோமுகி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வாலிபரை 2-வது நாளாக தேடியும் கிடைக்கவில்லை.
13 Nov 2022 6:38 PM GMT
திருச்செந்தூர்: படகு கவிழ்ந்து கடலுக்குள் விழுந்த 2 பேர் மாயம் - தேடும் பணியில் கடலோர காவல் படை தீவிரம்

திருச்செந்தூர்: படகு கவிழ்ந்து கடலுக்குள் விழுந்த 2 பேர் மாயம் - தேடும் பணியில் கடலோர காவல் படை தீவிரம்

திருச்செந்தூரில் மீன்பிடிக்க சென்றபோது, படகு கவிழந்து கடலுக்குள் தவறி விழுந்த 2 மீனவர்களை தேடும்பணி தீவிரமாக நடந்து வருகிறது.
1 Aug 2022 6:50 PM GMT