பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் கால்வாயாக மாறிய வாய்க்கால்கள்
கும்பகோணம் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் வாய்க்கால்கள் கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. இதனை தூர்வார உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 8:39 PM GMTநெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்துள்ள முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி
பாதரக்குடி முதல் எருக்கூர் வரை நெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்துள்ள முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
13 Oct 2023 6:45 PM GMTபள்ளி வேனில் இருந்து அவசரகால வழி கதவு கழன்று தொங்கியதால் பரபரப்பு
மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி வேனில் இருந்து அவசரகால வழி கதவு கழன்று தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ள்னர்.
12 Oct 2023 6:45 PM GMT