பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் கால்வாயாக மாறிய வாய்க்கால்கள்

பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் கால்வாயாக மாறிய வாய்க்கால்கள்

கும்பகோணம் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் வாய்க்கால்கள் கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. இதனை தூர்வார உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 8:39 PM GMT
நெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்துள்ள முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி

நெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்துள்ள முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி

பாதரக்குடி முதல் எருக்கூர் வரை நெடுஞ்சாலையோரத்தில் வளர்ந்துள்ள முள்செடிகளால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
13 Oct 2023 6:45 PM GMT
பள்ளி வேனில் இருந்து அவசரகால வழி கதவு கழன்று தொங்கியதால் பரபரப்பு

பள்ளி வேனில் இருந்து அவசரகால வழி கதவு கழன்று தொங்கியதால் பரபரப்பு

மாணவர்களை அழைத்து சென்ற பள்ளி வேனில் இருந்து அவசரகால வழி கதவு கழன்று தொங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ள்னர்.
12 Oct 2023 6:45 PM GMT