நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்வேன் - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்வேன் - தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி

நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்வேன் என்றும், அதை தடுப்பவர்களை எதிரியாக நினைக்கிறேன் என்றும் கவர்னர் ஆர்.என்.ரவி பரபரப்பாக பேசினார்.
22 July 2023 8:59 PM GMT
நாட்டின் வளர்ச்சிக்கு சான்று ஸ்மார்ட் சிட்டி

நாட்டின் வளர்ச்சிக்கு சான்று ஸ்மார்ட் சிட்டி

பலமுறை நாம் ஊடகங்களிலும் மக்களுடன் பேசும் போதும் கேட்கும் ஒரு சொல் ஸ்மார்ட் சிட்டி என்பது. அது என்ன ஸ்மார்ட் சிட்டி? இந்திய அரசாங்கத்தால் நாடெங்கும் உள்ள மெட்ரோ நகரங்களை ஸ்மார்ட் நகரங்களாக மாற்ற, 100 நகரங்களை தேர்ந்தெடுத்து ஒரு திட்டமாக தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் அடிப்படையில் இன்று பல நகரங்கள் ஸ்மார்ட் சிட்டியாக உருவெடுத்து இருப்பதை காண முடிகிறது.
4 Feb 2023 12:22 AM GMT