ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தலைகீழாக நின்று வாலிபர் நூதன போராட்டம்

ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி தலைகீழாக நின்று வாலிபர் நூதன போராட்டம்

பொறையாறு அருகே ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்கக்கோரி வாலிபர் ஒருவர் தலைகீழாக நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
26 May 2022 5:37 PM GMT