என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்குவதுதான் சமூக நீதியா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

என்.எல்.சிக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு 64 ஆண்டுகள் கழித்து பட்டா வழங்குவதுதான் சமூக நீதியா? அன்புமணி ராமதாஸ் கேள்வி

என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய நீதியும் கிடைப்பதில்லை; உரிய விலையும் கிடைக்கவில்லை; வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
21 Nov 2023 5:02 PM GMT