பயங்கரவாதி ஷாரிக்கை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. முடிவு

பயங்கரவாதி ஷாரிக்கை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. முடிவு

குக்கர் குண்டுவெடிப்பில் காயமடைந்த பயங்கரவாதி ஷாரிக் பூரண குணமடைந்துள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. திட்டமிட்டுள்ளது.
28 Jan 2023 10:50 PM GMT
பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி; 40 பேரை பிடித்து என்.ஐ.ஏ. விசாரணை

பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி; 40 பேரை பிடித்து என்.ஐ.ஏ. விசாரணை

மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பு பயங்கரவாதி ஷாரிக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து நிதிஉதவி வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 40 பேரிடமும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
5 Dec 2022 6:45 PM GMT
தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத ஷாரிக்; செல்போன் பயிற்சி மைய தலைவர் தகவல்

தனது அடையாளத்தை வெளிப்படுத்தாத ஷாரிக்; செல்போன் பயிற்சி மைய தலைவர் தகவல்

பயங்கரவாதி ஷாரிக் தனது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இருந்ததாகவும், 10 செல்போன்களை அவர் வைத்திருந்ததாகவும் செல்போன் பயிற்சி மைய தலைவர் தெரிவித்துள்ளார்.
22 Nov 2022 9:56 PM GMT
வாட்ஸ் அப் முகப்பு படத்தில் ஈஷா யோகா மைய புகைப்படத்தை ஷாரிக் வைத்திருந்தது கண்டுபிடிப்பு...!

வாட்ஸ் அப் முகப்பு படத்தில் ஈஷா யோகா மைய புகைப்படத்தை ஷாரிக் வைத்திருந்தது கண்டுபிடிப்பு...!

மங்களூருவில் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பயங்கரவாதி ஷாரிக் பற்றி பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் என்.ஐ.ஏ. விசாரணையில் தெரிய வந்துள்ளது.
22 Nov 2022 8:35 AM GMT