
புழல் சிறையில் கைதிகள் பயங்கர மோதல்-ஒருவருக்கு பல் உடைந்தது
இரவு கைதிகள் அனைவரும் சிறையில் சாப்பாட்டுக்கு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது கஞ்சா வழக்கில் கைதான 2 கோஷ்டி கைதிகள் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது
21 May 2025 8:59 PM
மணிப்பூரில் 7 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
17 May 2025 9:49 PM
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் - பாதுகாப்பு படையினர் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
15 May 2025 6:26 AM
ஜம்மு காஷ்மீர்: என்கவுன்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
சோபியான் பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
13 May 2025 6:58 AM
பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட இழப்புக்கு அவர்களே பொறுப்பு: ஏர் மார்ஷல் பாரதி
இந்திய ஆயுத படைகளின் போரானது, பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்த நெட்வொர்க் அமைப்புகளுக்கு எதிரானது என ஏர் மார்ஷல் பாரதி கூறினார்.
12 May 2025 2:12 PM
உங்களுடைய நாட்டில் பயங்கரவாதிகள் வசிக்கிறார்களா...? நிருபரின் கேள்விக்கு பாகிஸ்தான் மந்திரி அளித்த பதில்
அமெரிக்காவுக்காக, கடந்த 3 தசாப்தங்களாக நாங்கள் இந்த மோசம் வாய்ந்த வேலையை செய்து வருகிறோம் என கூறினார்.
12 May 2025 1:27 PM
மணிப்பூரில் 11 பயங்கரவாதிகள் கைது
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.
12 May 2025 1:27 AM
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை: மத்திய அரசுக்கு சசி தரூர் பாராட்டு
பயங்கரவாதிகள் கூடாரங்களை தாக்கி அழித்த இந்திய ராணுவத்திற்கும், மத்திய அரசுக்கும் சசி தரூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
8 May 2025 6:46 AM
மத அடிப்படையில் பயங்கரவாதிகள் நம்மை பிரிக்க அனுமதிக்க கூடாது: சசி தரூர் எம்.பி.
நாம் யாராக இருக்க வேண்டும் என பயங்கரவாதிகள் முடிவு செய்ய நாம் விட்டு விட முடியாது என சசி தரூர் எம்.பி. கூறியுள்ளார்.
3 May 2025 10:23 PM
இலங்கை விமானத்தில் பஹல்காம் பயங்கரவாதிகள் சென்றார்களா? பாதுகாப்பு படையினர் சோதனை
சென்னையில் இருந்து கொழும்பு சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காம் பயங்கரவாதிகள் சென்றதாக வெளியான தகவலையடுத்து தீவிர சோதனை நடைபெற்றுள்ளது.
3 May 2025 11:48 AM
காஷ்மீரில் மீண்டும் அட்டகாசம்: சமூக சேவகரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்
பயங்கரவாதிகள் எதற்காக சமூக ஆர்வலர் ரசூலைக் கொலை செய்தார்கள் என்பதற்கான காரணம் தெரியவில்லை.
27 April 2025 5:36 PM
54 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் ராணுவம்
வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வடக்கு வசிரிஸ்தான் அருகே இந்த சம்பவம் நடந்தது.
27 April 2025 3:52 PM