பயனாளிகளுக்கு ரூ.50½ லட்சம் நலத்திட்ட உதவி

பயனாளிகளுக்கு ரூ.50½ லட்சம் நலத்திட்ட உதவி

ஈரியூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 205 பயனாளிகளுக்கு ரூ.50½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.
18 Oct 2023 6:45 PM
151 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்

151 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியில் நலத்திட்ட உதவிகள்

வாணாபுரம் புதிய தாலுகா அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர் எ.வ.வேலு 151 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
3 Sept 2023 6:45 PM
208 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

208 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

கல்வராயன்மலையில் 208 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார், எம்.எல்.ஏ.உதயசூரியன் ஆகியோர் வழங்கினர்
30 Nov 2022 6:45 PM
798 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

798 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா

ரிஷிவந்தியம் தொகுதியை சேர்ந்த 798 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
20 Nov 2022 6:45 PM