பரந்தூர் விமான நிலைய விவகாரம்: எதிர்ப்பு குழுவினர் நேரில் ஆஜர்
தேர்தல் பணி செய்ய வந்த தாசில்தாரை தடுத்ததாக ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த எதிர்ப்பு குழுவினர் 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
22 April 2024 6:28 AM GMTபரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவிப்பு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வயலில் இறங்கி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
16 March 2024 11:15 PM GMTபரந்தூர் விமான நிலையம்; நில எடுப்புக்கான அறிவிப்பு வெளியீடு
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்துள்ளது.
12 March 2024 4:39 AM GMTபரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிய 137 பேர் மீது வழக்குப்பதிவு
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடியவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
27 Feb 2024 7:02 AM GMTபரந்தூர் விமானநிலைய திட்டத்தை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
வாழ்வாதாரத்தை பாதுகாக்க போராடி கைது செய்யப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
26 Feb 2024 9:08 AM GMTபரந்தூர் விமானநிலையம்: நிலம் எடுக்க அறிவிப்பு வெளியீடு
நிலம் குறித்து பாத்தியதை உள்ளவர்கள் தங்களின் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
24 Feb 2024 3:55 AM GMTபரந்தூர் விமான நிலையம் அமைக்க உள்ள இடத்தில் ஆய்வு; அதிகாரிகள் குழுவினருக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்
அதிகாரிகள் குழுவினர் பரந்தூர் விமான நிலையத்தில் ஆய்வு செய்ய எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Oct 2023 6:49 AM GMTபரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 400-வது நாளாக போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 400-வது நாளாக போராட்டம் நடந்தது.
30 Aug 2023 1:37 AM GMTபரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க பள்ளிக்கு மாணவ- மாணவிகளை அனுப்பாமல் கிராம சபை கூட்டத்தையும் புறக்கணித்தனர்.
16 Aug 2023 7:50 AM GMTபரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் அதிகாரிகளை தடுத்து கிராம மக்கள் போராட்டம்; 300 பேர் கைது
பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் நேற்று அதிகாரிகள் ஆய்வை தடுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
6 July 2023 5:24 PM GMTபரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 300-வது நாளாக போராட்டம்... காஞ்சிபுரத்தில் பரபரப்பு.!
போராட்டம் இன்று 200-வது நாளை எட்டியுள்ள நிலையில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
21 May 2023 7:15 AM GMTபரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: மொட்டையடித்து போராடும் ஏகனாபுர மக்கள்
புதிய விமான நிலையத்துக்கு எதிரான ஏகனாபுரம் கிராம மக்களின் போராட்டம் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
16 April 2023 11:50 AM GMT