ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி - பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி - பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்

ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகள் மானியத்தில் கிணறுகள் அமைத்து மின்மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி பெற்று பயன்பெற காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
17 Nov 2022 9:22 AM GMT