பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் பலி: ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை நேரில் ஆய்வு

பயங்கரவாத தாக்குதலில் 5 வீரர்கள் பலி: ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமையை நேரில் ஆய்வு

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 வீரர்கள் பலியான நிலையில், ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் அங்கு விரைந்தார். பாதுகாப்பு நிலைமையை அவர் நேரில் ஆய்வு செய்தார்.
6 May 2023 6:12 PM GMT