பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் சாவு

பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் சாவு

நாகை அரசு மருத்துவக்கல்லூாி ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட பெண் இறந்தார். இதனால் ஊழியர்களுடன் அந்த பெண்ணின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
7 Sept 2022 11:07 PM IST