3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

3 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

உத்தரபிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிணற்றில் 35 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 3 குழந்தைகள் பிணமக மிதப்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
22 Jun 2023 11:57 PM GMT