முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு - நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின்

"முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு" - நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின்

முல்லைப்பெரியாற்றில் கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு என்று கேரள நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
21 July 2022 1:30 AM GMT
முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு

"முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு"

“முல்லைப்பெரியாற்றில் புதிய அணை கட்ட விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளதாகவும், புதிய அணை கட்டுவதே கேரள அரசின் நிலைப்பாடு” என்றும் கேரள நீர்வளத்துறை மந்திரி ரோஷி அகஸ்டின் முகநூல் பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
20 July 2022 4:14 PM GMT