புற்றுநோயாளிகளுக்கு புத்துயிரூட்டும் அஸ்வினி
புற்றுநோய் வந்தாலே 'இறந்து விடுவோம்' என்ற பயத்தில் இருப்பவர்களுக்கு, 'அவ்வாறு இல்லை, புற்றுநோயில் இருந்து மீள முடியும்' என்பதை புரிய வைக்கிறேன். இவ்வாறு நம்பிக்கை கொடுத்து, அவர்களிடம் நேர்மறை எண்ணங்களை அதிகரித்ததன் மூலம், நோய் முற்றிய நிலையில் இருந்தவர்கள் கூட கூடுதலாக சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார்கள்.
9 April 2023 1:30 AM GMTதுபாய்: புற்றுநோயாளிகளுக்கு தனது முடியை தானமாக வழங்கிய தமிழக மாணவி
துபாய் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 6 வயது தமிழக மாணவி அனன்யா சேவியர் தனது முடியை புற்றுநோயாளிகளுக்கு தானமாக வழங்கினார்.
12 Oct 2022 4:47 AM GMT