பெகாசஸ் விவகாரம்: நிபுணர் குழு விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை - சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை

பெகாசஸ்' விவகாரம்: நிபுணர் குழு விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை - சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை

பெகாசஸ் மென்பொருள் விவகாரத்தில் நிபுணர் குழுவின் விசாரணைக்கு மத்திய அரசு ஒத்துழைக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு நிபுணர் குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது.
25 Aug 2022 10:57 PM GMT