
குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை
குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
24 Jun 2023 7:15 PM
செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும்
கல்லாத்தூர் பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி செல்போன் கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில், பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
19 Jun 2023 5:33 PM
சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்
சேதமடைந்த குடிசேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Jun 2023 5:35 PM
கால்வாயை தூர்வார வேண்டும்
கால்வாயை தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
18 Jun 2023 5:31 PM
திருப்பத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு
திருப்பத்தூர் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 Jun 2023 6:45 PM
பொத்தேரி, மறைமலைநகர் ரெயில் நிலையங்கள் எதிரே மந்தகதியில் நடைபெறும் நடை மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
பொத்தேரி, மறைமலைநகர் ரெயில் நிலையங்கள் எதிரே மந்தகதியில் நடைபெறும் நடை மேம்பால பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 Jun 2023 9:37 AM
மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29 May 2023 8:26 AM
இஸ்லாம் நகர் அரசு பள்ளி வளாகத்தில் சாய்ந்துள்ள மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
இஸ்லாம் நகர் அரசு பள்ளி வளாகத்தில் சாய்ந்துள்ள மரங்களை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23 May 2023 8:49 AM
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
13 May 2023 9:55 AM
குன்றத்தூரில் பணிகள் முடிந்து திறக்கப்படாமல் உள்ள தாசில்தார் அலுவலக கட்டிடம்; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
குன்றத்தூரில் பணிகள் முடிந்த பின்னரும் திறக்கப்படாமல் உள்ள தாசில்தார் அலுவலக கட்டிடத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
8 May 2023 8:35 AM
காக்களூரில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் நூலகம் - பயன்பாட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை
காக்களூரில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் நூலகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
28 April 2023 9:31 AM
பேரம்பாக்கத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தர வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை
பேரம்பாக்கத்தில் சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
21 April 2023 9:20 AM